உலக கோப்பையும் இந்தியாவும்
1950 ஆம் ஆண்டு உலக கோப்பைக்குள் நுழைய தகுதி பெற்ற இந்தியா வீரர்கள் ஓய்வு இல்லை என விலகி கொண்டது . இது AIFF (இந்திய உதைப்பந்து கழகம் ) இன் உத்தரவு . அப்போதைய தேவையை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை . அப்போது பிபா இந்திய அணியின் செலவுகள் சிலவற்றை தானே பொறுப்பேற்றுக்கொண்டது ..போக்குவரத்து செலவு உட்பட .
Shailen Manna என்ற அணித்தலைவரின் கூற்று (இந்தியா வெறும் காலுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை ) AIFF எனும் இந்திய கால்பந்து கழகத்தின் விட்ட தவறை மறைப்பதற்காகவே புனையப்பட்டது .
ஒவ்வொரு நாட்டவரினதும் உலககிண்ண கோல் திட்டம் ..
ஜெர்மானியர்கள்
இத்தாலிய திட்டம்
பிரேசிலிய திட்டம்
சுவிஸ் பிளான் ரொம்ப காமெடி
உண்மையிலேயே அவனுங்களே சுத்தி சுத்தி பாஸ் பன்னுவாணுங்கள்
பிரெஞ்சு பிளான்
துருக்கியர்கள் உண்மையிலேயே ரேபிரியை விட மாட்டானுங்க.. அந்த சிவப்பு புள்ளி றேபெரி ..
இந்திய திட்டம் ....
மறக்காம ஒட்டையும்போடிருங்க ...



.jpg)

.jpg)



0 comments:
Post a Comment